ஹதீஸ்கள்
#6701
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ் வுக்குத் தேவையற்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம்முடைய இரு புதல்வர்களுக்கிடையே (தொங்கியவாறு கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, ‘நேர்த்திக்கடன்’ என்று மக்கள் கூறியபோதுதான் மேற்கண்டவாறு தெரி வி)த்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.101 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن حميد، عن ثابت، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله لغني عن تعذيب هذا نفسه ". وراه يمشي بين ابنيه. وقال الفزاري عن حميد حدثني ثابت عن انس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6701
- Book Index
- 78
Grades
- -
