ஹதீஸ்கள்
#6674
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்துகொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் “யார் தொழுகைக்குமுன் (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டாரோ அவர் அதற்கு மாற்றாக மற்றொன்றை (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும். யார் அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.66 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن الاسود بن قيس، قال سمعت جندبا، قال شهدت النبي صلى الله عليه وسلم صلى يوم عيد ثم خطب ثم قال " من ذبح فليبدل مكانها، ومن لم يكن ذبح فليذبح باسم الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6674
- Book Index
- 52
Grades
- -
