ஹதீஸ்கள்
#6666
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், “கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபுஸ் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை” என்று சொன்னார்கள். மற்றொருவர், “பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைந்துவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள். இன்னொருவர், “கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள்.58 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا ابو بكر، عن عبد العزيز بن رفيع، عن عطاء، عن ابن عباس رضى الله عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم زرت قبل ان ارمي. قال " لا حرج ". قال اخر حلقت قبل ان اذبح. قال " لا حرج ". قال اخر ذبحت قبل ان ارمي. قال " لا حرج
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6666
- Book Index
- 44
Grades
- -
