ஹதீஸ்கள்
#6628
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக” என்பது நபி (ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)ய மாக இருந்தது.13 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6628
- Book Index
- 8
Grades
- -