ஹதீஸ்கள்
#6414
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்துகொண்டிருந் தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, “இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்மன்னிப்பாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.4 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6414
- Book Index
- 3
Grades
- -