ஹதீஸ்கள்
#6332
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: யாரேனும் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால், “இறைவா! இன்னாரு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள்) தமது ஸகாத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஅவ்ஃபாவு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.24 அத்தியாயம் :
حدثنا مسلم، حدثنا شعبة، عن عمرو، سمعت ابن ابي اوفى رضى الله عنهما كان النبي صلى الله عليه وسلم اذا اتاه رجل بصدقة قال " اللهم صل على ال فلان ". فاتاه ابي فقال " اللهم صل على ال ابي اوفى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6332
- Book Index
- 29
Grades
- -
