ஹதீஸ்கள்
#6299
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப் பட்டபோது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் அப்போது விருத்த சேதனம் செய்தவனாயிருந்தேன்” என்று பதிலளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، اخبرنا عباد بن موسى، حدثنا اسماعيل بن جعفر، عن اسراييل، عن ابي اسحاق، عن سعيد بن جبير، قال سيل ابن عباس مثل من انت حين قبض النبي صلى الله عليه وسلم قال انا يوميذ مختون. قال وكانوا لا يختنون الرجل حتى يدرك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6299
- Book Index
- 71
Grades
- -
