ஹதீஸ்கள்
#6295
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவு களைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்கு களை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடிய (எலியான)து (விளக் கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிருப்பவர்களை எரித்து விடக்கூடும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.71 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا حماد، عن كثير، عن عطاء، عن جابر بن عبد الله رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " خمروا الانية واجيفوا الابواب، واطفيوا المصابيح، فان الفويسقة ربما جرت الفتيلة فاحرقت اهل البيت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6295
- Book Index
- 67
Grades
- -
