ஹதீஸ்கள்
#6195
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்குப் பாலூட்டக்கூடிய செவிலித்தாய் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று சொன்னார்கள்.220 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6195
- Book Index
- 219
Grades
- -