ஹதீஸ்கள்
#6189
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மக்கள், “உம்மை நாங்கள் ‘அபுல் காசிம்’ (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்து உமக்கு மகிழ்ச்சி ஊட்டமாட்டோம்” என்று கூறினர். ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மகனுக்கு அப்துர் ரஹ்மான் என்று பெயர் சூட்டுங்கள்” என்று சொன்னார்கள்.215 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، قال سمعت ابن المنكدر، قال سمعت جابر بن عبد الله رضى الله عنهما ولد لرجل منا غلام فسماه القاسم فقالوا لا نكنيك بابي القاسم، ولا ننعمك عينا. فاتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال " اسم ابنك عبد الرحمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6189
- Book Index
- 213
Grades
- -
