ஹதீஸ்கள்
#6170
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(அல்லாஹ்வின் தூதரே!) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “மனிதன் யார்மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن الاعمش، عن ابي وايل، عن ابي موسى، قال قيل للنبي صلى الله عليه وسلم الرجل يحب القوم ولما يلحق بهم قال " المرء مع من احب ". تابعه ابو معاوية ومحمد بن عبيد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6170
- Book Index
- 196
Grades
- -
