ஹதீஸ்கள்
#6025
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித்தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டுவரப்பட்டு) அது சிறுநீர்மீது ஊற்றப்பட்டது.41 அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس بن مالك، ان اعرابيا، بال في المسجد، فقاموا اليه، فقال رسول الله صلى الله عليه وسلم " لا تزرموه ". ثم دعا بدلو من ماء فصب عليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6025
- Book Index
- 56
Grades
- -
