ஹதீஸ்கள்
#6002
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறு குழந்தையைத் தமது மடியில் வைத்து இனிப்புப் பொருளை மென்று அதன் வாயிலிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்மீது அந்தக் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது. ஆகவே, அவர்கள் தண்ணீர் கொண்டுவரச்சொல்லி அதன்மீது ஊற்றச்செய்தார்கள்.26 அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى بن سعيد، عن هشام، قال اخبرني ابي، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم وضع صبيا في حجره يحنكه، فبال عليه، فدعا بماء فاتبعه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6002
- Book Index
- 33
Grades
- -
