ஹதீஸ்கள்
#5979
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பாளராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவுகொண்டாடலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
وقال الليث حدثني هشام، عن عروة، عن اسماء، قالت قدمت امي وهى مشركة في عهد قريش ومدتهم، اذ عاهدوا النبي صلى الله عليه وسلم مع ابيها، فاستفتيت النبي صلى الله عليه وسلم فقلت ان امي قدمت وهى راغبة {افاصلها} قال " نعم صلي امك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #5979
- Book Index
- 10
Grades
- -
