ஹதீஸ்கள்
#5945
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
அவ்ன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் குருதிஉறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவருடைய குருதிஉறிஞ்சு கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் (சபித்தார்கள்).130 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن عون بن ابي جحيفة، قال رايت ابي فقال ان النبي صلى الله عليه وسلم نهى عن ثمن الدم، وثمن الكلب، واكل الربا وموكله، والواشمة والمستوشمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5945
- Book Index
- 161
Grades
- -
