ஹதீஸ்கள்
#5936
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத் தட்டும்’ என்று) சபித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن هشام بن عروة، عن امراته، فاطمة عن اسماء بنت ابي بكر، قالت لعن النبي صلى الله عليه وسلم الواصلة والمستوصلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5936
- Book Index
- 151
Grades
- -
