ஹதீஸ்கள்
#5922
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான் அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்ட போதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன். அத்தியாயம் :
حدثني احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا يحيى بن سعيد، اخبرنا عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، قالت طيبت النبي صلى الله عليه وسلم بيدي لحرمه، وطيبته بمنى قبل ان يفيض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5922
- Book Index
- 137
Grades
- -
