ஹதீஸ்கள்
#5905
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (தலை)முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (தலை)முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை; அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களது தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثني عمرو بن علي، حدثنا وهب بن جرير، قال حدثني ابي، عن قتادة، قال سالت انس بن مالك رضى الله عنه عن شعر، رسول الله صلى الله عليه وسلم فقال كان شعر رسول الله صلى الله عليه وسلم رجلا، ليس بالسبط، ولا الجعد، بين اذنيه وعاتقه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5905
- Book Index
- 122
Grades
- -
