ஹதீஸ்கள்
#5795
ஸஹீஹ் அல்-புகாரீ - Dress
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்டபிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார் கள். அவ்வாறே அவர் வெளியே எடுக்கப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களின் மீது வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை அவர்மீது உமிழ்ந்து தமது (முழுநீளச்) சட்டையை அவருக்கு அணிவித்தார்கள். (இதன் காரணத்தை) அல்லாஹ்வே அறிவான்.14 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، اخبرنا ابن عيينة، عن عمرو، سمع جابر بن عبد الله رضى الله عنهما قال اتى النبي صلى الله عليه وسلم عبد الله بن ابى بعد ما ادخل قبره، فامر به فاخرج، ووضع على ركبتيه، ونفث عليه من ريقه، والبسه قميصه، والله اعلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Dress
- Hadith Index
- #5795
- Book Index
- 13
Grades
- -
