ஹதீஸ்கள்
#5768
ஸஹீஹ் அல்-புகாரீ - Medicine
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம்பழங்களை யார் (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறாரோ அவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவுவரை இடரளிக்காது. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் அலீ பின் மதீனீ (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்கள் ‘‘ஏழு பேரீச்சம்பழங்களை” என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்துள்ளார்கள்.95 அத்தியாயம் :
حدثنا علي، حدثنا مروان، اخبرنا هاشم، اخبرنا عامر بن سعد، عن ابيه رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " من اصطبح كل يوم تمرات عجوة، لم يضره سم ولا سحر ذلك اليوم الى الليل ". وقال غيره " سبع تمرات
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Medicine
- Hadith Index
- #5768
- Book Index
- 82
Grades
- -
