ஹதீஸ்கள்
#5653
ஸஹீஹ் அல்-புகாரீ - Patients
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானே யானால், அவற்றுக்குப் பதிலாகச் சொர்க் கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (‘அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني ابن الهاد، عن عمرو، مولى المطلب عن انس بن مالك رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " ان الله قال اذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته منهما الجنة ". يريد عينيه. تابعه اشعث بن جابر وابو ظلال عن انس عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Patients
- Hadith Index
- #5653
- Book Index
- 13
Grades
- -
