ஹதீஸ்கள்
#5624
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடி வையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن عطاء، عن جابر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اطفيوا المصابيح اذا رقدتم، وغلقوا الابواب، واوكوا الاسقية، وخمروا الطعام والشراب واحسبه قال ولو بعود تعرضه عليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5624
- Book Index
- 50
Grades
- -
