ஹதீஸ்கள்
#5615
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
நஸ்ஸால் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்றுகொண்டே அருந்தி னார்கள். பிறகு ‘‘மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا مسعر، عن عبد الملك بن ميسرة، عن النزال، قال اتى علي رضى الله عنه على باب الرحبة، فشرب قايما فقال ان ناسا يكره احدهم ان يشرب وهو قايم، واني رايت النبي صلى الله عليه وسلم فعل كما رايتموني فعلت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5615
- Book Index
- 41
Grades
- -
