ஹதீஸ்கள்
#5602
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை யும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்றுசேர்(த்து ஊறவை)ப்பதை யும், பேரீச்சம்பழத்தையும் உலர்ந்த திராட்சையையும் ஒன்றுசேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றை யும் தனித்தனியாக ஊறவைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்). அத்தியாயம் :
حدثنا مسلم، حدثنا هشام، اخبرنا يحيى بن ابي كثير، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال نهى النبي صلى الله عليه وسلم ان يجمع بين التمر والزهو، والتمر والزبيب، ولينبذ كل واحد منهما على حدة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5602
- Book Index
- 28
Grades
- -
