ஹதீஸ்கள்
#5582
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉபைதா (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக்கொண்டி ருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று சொன்னார். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு” என்று சொன்னார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.9 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني مالك بن انس، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك رضى الله عنه قال كنت اسقي ابا عبيدة وابا طلحة وابى بن كعب من فضيخ زهو وتمر فجاءهم ات فقال ان الخمر قد حرمت. فقال ابو طلحة قم يا انس فاهرقها. فاهرقتها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5582
- Book Index
- 8
Grades
- -
