ஹதீஸ்கள்
#5579
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (திராட்சையால் தயாரிக்கப்படும்) மது மதீனாவில் சிறிதும் இல்லாதிருந்த நிலையில் அது தடை செய்யப்பட்டது.7 இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا الحسن بن صباح، حدثنا محمد بن سابق، حدثنا مالك هو ابن مغول عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال لقد حرمت الخمر، وما بالمدينة منها شىء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5579
- Book Index
- 5
Grades
- -
