ஹதீஸ்கள்
#5562
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று இருந்தேன். அப்போது அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا الاسود بن قيس، سمعت جندب بن سفيان البجلي، قال شهدت النبي صلى الله عليه وسلم يوم النحر فقال " من ذبح قبل ان يصلي فليعد مكانها اخرى، ومن لم يذبح فليذبح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5562
- Book Index
- 18
Grades
- -
