ஹதீஸ்கள்
#5558
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததை நான் பார்த்தேன்.15 அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، حدثنا قتادة، عن انس، قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين املحين، فرايته واضعا قدمه على صفاحهما يسمي ويكبر، فذبحهما بيده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5558
- Book Index
- 14
Grades
- -
