ஹதீஸ்கள்
#5541
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் பிராணியின் முகத்தில் அடையாள மிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், ‘‘பிராணிகளை அடிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்றும் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘‘(பிராணிகளின்) முகத்தில் அடிப்பதற்கு...” என வந்துள்ளது.55 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن حنظلة، عن سالم، عن ابن عمر، انه كره ان تعلم الصورة،. وقال ابن عمر نهى النبي صلى الله عليه وسلم ان تضرب. تابعه قتيبة حدثنا العنقزي عن حنظلة وقال تضرب الصورة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5541
- Book Index
- 66
Grades
- -
