ஹதீஸ்கள்
#5535
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதைப் பிடித்து (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதை அறுத்து ‘அதன் இரண்டு பின்சப்பைகளையும்’ அல்லது ‘அதன் இரு தொடைகளையும்’ (அன்பளிப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.51 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن هشام بن زيد، عن انس رضى الله عنه قال انفجنا ارنبا ونحن بمر الظهران، فسعى القوم فلغبوا، فاخذتها فجيت بها الى ابي طلحة فذبحها، فبعث بوركيها او قال بفخذيها الى النبي صلى الله عليه وسلم فقبلها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5535
- Book Index
- 60
Grades
- -
