ஹதீஸ்கள்
#5527
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள், (வன) விலங்கு களில் கோரைப் பற்கள் உடைய எதையும் உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5527
- Book Index
- 52
Grades
- -