ஹதீஸ்கள்
#5502
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் ஆடுகளை அவர்களுடைய அடிமைப் பெண் ஒருவர் மதீனாவின் கடைவீதிக்கு அருகில் ‘சல்உ’ எனும் இடத்திலுள்ள சிறிய மலையொன்றில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று காயமடைந்தது. உடனே அப்பெண் கல் ஒன்றை (கூர்மையாக) உடைத்து அதனால் அந்த ஆட்டை அறுத்தார். மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் இதைக் கூறி (இதை உண்ணலாமா என்று கேட்ட)னர். நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا جويرية، عن نافع، عن رجل، من بني سلمة اخبر عبد الله، ان جارية، لكعب بن مالك ترعى غنما له بالجبيل الذي بالسوق وهو بسلع، فاصيبت شاة، فكسرت حجرا فذبحتها، فذكروا للنبي صلى الله عليه وسلم فامرهم باكلها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5502
- Book Index
- 28
Grades
- -
