ஹதீஸ்கள்
#5495
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ அறப்போர்களில் கலந்துகொண்டோம். நபி (ஸல்) அவர்களு டன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டுவந்தோம். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) உள்ளிட்டோர் தம் அறிவிப்புகளில் கூறுகிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டோம்” என (ஆறா, ஏழா என்ற சந்தேகமின்றி) இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن ابي يعفور، قال سمعت ابن ابي اوفى رضى الله عنهما قال غزونا مع النبي صلى الله عليه وسلم سبع غزوات او ستا، كنا ناكل معه الجراد. قال سفيان وابو عوانة واسراييل عن ابي يعفور عن ابن ابي اوفى سبع غزوات
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5495
- Book Index
- 21
Grades
- -
