ஹதீஸ்கள்
#5489
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் களைத்துவிட்டனர். நான் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் பிடித்தேவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ‘அதன் பின் சப்பைகளை’ அல்லது ‘அதன் இரு தொடைகளை’ நபி (ஸல்) அவர்களுக்கு (அன்பளிப்பாக) அனுப்பிவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.12 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، قال حدثني هشام بن زيد، عن انس بن مالك رضى الله عنه قال انفجنا ارنبا بمر الظهران، فسعوا عليها حتى لغبوا، فسعيت عليها حتى اخذتها، فجيت بها الى ابي طلحة، فبعث الى النبي صلى الله عليه وسلم بوركها وفخذيها فقبله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5489
- Book Index
- 15
Grades
- -
