ஹதீஸ்கள்
#5460
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இரு பிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக்கொண்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.74 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن محمد هو ابن زياد قال سمعت ابا هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اذا اتى احدكم خادمه بطعامه، فان لم يجلسه معه فليناوله اكلة او اكلتين، او لقمة او لقمتين، فانه ولي حره وعلاجه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5460
- Book Index
- 89
Grades
- -
