ஹதீஸ்கள்
#5383
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.13 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5383
- Book Index
- 11
Grades
- -