ஹதீஸ்கள்
#5370
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியாரான) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவருடைய செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்” என்று சொன்னார்கள்.25 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت هند يا رسول الله ان ابا سفيان رجل شحيح فهل على جناح ان اخذ من ماله ما يكفيني وبني قال " خذي بالمعروف
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5370
- Book Index
- 20
Grades
- -
