ஹதீஸ்கள்
#5366
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப் பாக) வழங்கினார்கள். ஆகவே, அதை நான் அணிந்துகொண்டேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை நான் பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.20 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا شعبة، قال اخبرني عبد الملك بن ميسرة، قال سمعت زيد بن وهب، عن علي رضى الله عنه قال اتى الى النبي صلى الله عليه وسلم حلة سيراء فلبستها، فرايت الغضب في وجهه فشققتها بين نسايي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5366
- Book Index
- 16
Grades
- -
