ஹதீஸ்கள்
#5315
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவருடைய மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள். அப்போது அந்த மனிதர் அவளுடைய குழந்தையைத் தம்முடைய தல்ல என்று சொன்னார். ஆகவே, அவ்விருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا مالك، قال حدثني نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم لاعن بين رجل وامراته، فانتفى من ولدها ففرق بينهما، والحق الولد بالمراة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5315
- Book Index
- 64
Grades
- -
