ஹதீஸ்கள்
#5046
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்களின் ஓதுதல்முறை எப்படியிருந்தது?” என அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நீட்டி ஓதுவதே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் ‘பிஸ்மில்லா...ஹ்’ என நீட்டுவார்கள்; ‘அர்ரஹ்மா...ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹீ...ம்’ என்றும் நீட்டுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن عاصم، حدثنا همام، عن قتادة، قال سيل انس كيف كانت قراءة النبي صلى الله عليه وسلم. فقال كانت مدا. ثم قرا بسم الله الرحمن الرحيم، يمد ببسم الله، ويمد بالرحمن، ويمد بالرحيم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5046
- Book Index
- 70
Grades
- -
