ஹதீஸ்கள்
#4876
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், ‘‘நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, ‘‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:46 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، حدثنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني يوسف بن ماهك، قال اني عند عايشة ام المومنين قالت لقد انزل على محمد صلى الله عليه وسلم بمكة، واني لجارية العب {بل الساعة موعدهم والساعة ادهى وامر}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4876
- Book Index
- 397
Grades
- -
