ஹதீஸ்கள்
#4831
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேற்கண்ட இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن حمزة، حدثنا حاتم، عن معاوية، قال حدثني عمي ابو الحباب، سعيد بن يسار عن ابي هريرة، بهذا، ثم قال رسول الله صلى الله عليه وسلم اقرءوا ان شيتم {فهل عسيتم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4831
- Book Index
- 352
Grades
- -
