ஹதீஸ்கள்
#4759
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (24:31ஆவது) வசனம்இறங்கியபோது, பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க்கொண்டார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا ابراهيم بن نافع، عن الحسن بن مسلم، عن صفية بنت شيبة، ان عايشة رضى الله عنها كانت تقول لما نزلت هذه الاية {وليضربن بخمرهن على جيوبهن} اخذن ازرهن فشققنها من قبل الحواشي فاختمرن بها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4759
- Book Index
- 281
Grades
- -
