ஹதீஸ்கள்
#4646
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் எனும் (8:22ஆவது) இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “பனூ அப்தித் தார் குலத்தைச் சேர்ந்த சிலர்தான் அவர்கள்” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا ورقاء، عن ابن ابي نجيح، عن مجاهد، عن ابن عباس، {ان شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون} قال هم نفر من بني عبد الدار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4646
- Book Index
- 168
Grades
- -
