ஹதீஸ்கள்
#4551
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடைவீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தாம் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்தபோது) கொடுக்காத (விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்óம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம் தமது பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார். அப்போது “அல்லாஹ்வின்உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக் கும் பதிலாக யார் அற்ப விலையைப் பெறுகிறார்களோ அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை” எனும் (3:77ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.9 அத்தியாயம் :
حدثنا علي هو ابن ابي هاشم سمع هشيما، اخبرنا العوام بن حوشب، عن ابراهيم بن عبد الرحمن، عن عبد الله بن ابي اوفى رضى الله عنهما ان رجلا، اقام سلعة في السوق فحلف فيها لقد اعطى بها ما لم يعطه. ليوقع فيها رجلا من المسلمين، فنزلت {ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا} الى اخر الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4551
- Book Index
- 73
Grades
- -
