ஹதீஸ்கள்
#4030
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் பின் மாóக் (ரó) அவர்கள் கூறியதாவது: (பனூ) குறைழா, (பனுந்) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரையில் (அன்சார்களில்) சிலர் நபி (ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காகப் பேரீச்சமரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.89 அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي الاسود، حدثنا معتمر، عن ابيه، سمعت انس بن مالك رضى الله عنه قال كان الرجل يجعل للنبي صلى الله عليه وسلم النخلات حتى افتتح قريظة والنضير، فكان بعد ذلك يرد عليهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4030
- Book Index
- 79
Grades
- -
