ஹதீஸ்கள்
#3969
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இவர்கள் தம் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) வசனம் பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய ஹம்ஸா, அலீ, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது. அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا هشيم، اخبرنا ابو هاشم، عن ابي مجلز، عن قيس، قال سمعت ابا ذر، يقسم قسما ان هذه الاية {هذان خصمان اختصموا في ربهم } نزلت في الذين برزوا يوم بدر حمزة وعلي وعبيدة بن الحارث وعتبة وشيبة ابنى ربيعة والوليد بن عتبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3969
- Book Index
- 22
Grades
- -
