ஹதீஸ்கள்
#3959
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ர் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையே ஆகும். இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக் கொள்வது வழக்கம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبد الله بن ابي شيبة، حدثنا يحيى، عن سفيان، عن ابي اسحاق، عن البراء،. وحدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال كنا نتحدث ان اصحاب بدر ثلاثماية وبضعة عشر، بعدة اصحاب طالوت الذين جاوزوا معه النهر، وما جاوز معه الا مومن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #3959
- Book Index
- 11
Grades
- -
