ஹதீஸ்கள்
#3918
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அவர்களின் வீட்டாரிடம் சென்றேன். அப்போது அவர்களுடைய மகளான ஆயிஷா (ரலி) அவர்கள், காய்ச்சல் கண்டு (படுக்கையில்) படுத்திருந்தார்கள். அவருடைய தந்தை(யான அபூபக்ர் (ரலி) அவர்கள்) அவரது கன்னத்தில் (பாசத் தோடு) முத்தமிட்டு, “எப்படியிருக்கிறாய்? அருமை மகளே!” என்று கேட்டதை நான் கண்டேன்.166 அத்தியாயம் :
قال البراء فدخلت مع ابي بكر على اهله، فاذا عايشة ابنته مضطجعة، قد اصابتها حمى، فرايت اباها فقبل خدها، وقال كيف انت يا بنية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3918
- Book Index
- 143
Grades
- -
