ஹதீஸ்கள்
#3788
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அன்சாரிகளில் ஒருவரான அபூஹம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகள் (நபி (ஸல்) அவர்களிடம்), “ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. நாங்கள் உங்களைப் பின்பற்றினோம். ஆகவே, எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இவர் களுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.12 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عمرو بن مرة، قال سمعت ابا حمزة رجلا من الانصار قالت الانصار ان لكل قوم اتباعا، وانا قد اتبعناك، فادع الله ان يجعل اتباعنا منا. قال النبي صلى الله عليه وسلم " اللهم اجعل اتباعهم منهم ". قال عمرو فذكرته لابن ابي ليلى. قال قد زعم ذاك زيد. قال شعبة اظنه زيد بن ارقم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3788
- Book Index
- 13
Grades
- -
